புதுச்சேரி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஷன் கடைகள் திறப்பு

66பார்த்தது
புதுச்சேரி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஷன் கடைகள் திறப்பு
புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் பகுதியில் ரேஷன் கடையை திறந்து வைத்து தீபாவளிக்கான இலவச சர்க்கரை, அரிசியை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர். 8 ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி