9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை

70பார்த்தது
9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், தருமபுரி, வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, குமரியில் இடியுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.