நம்பிக்கை துரோகி என்றால் அது இபிஎஸ்: அண்ணாமலை

75பார்த்தது
நம்பிக்கை துரோகி என்றால் அது இபிஎஸ்: அண்ணாமலை
அதிமுக மீது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுகவை சுயலாபத்துக்காக சில தலைவர்கள் அழித்துக்கொண்டிருப்பதாகவும், மோடியின் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி இபிஎஸ்தான் எனவும் அவர் விமர்சித்துள்ளார். இடைத்தேர்தலை புறக்கணித்தது போல, 2026 சட்டமன்றத் தேர்தலையும் இபிஎஸ் புறக்கணிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி