ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு

63பார்த்தது
ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 2, 768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இத்தேர்வுக்கு முதலில் 1, 768 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அண்மையில் கூடுதலாக 1, 000 இடங்கள் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இத்தேர்வை 26, 510 பேர் எழுத உள்ளனர்.

தொடர்புடைய செய்தி