ரவுடிகளைக் கண்காணிக்க குழு அமைப்பு: காவல்துறை

69பார்த்தது
ரவுடிகளைக் கண்காணிக்க குழு அமைப்பு: காவல்துறை
தமிழகத்தில் 4 மண்டலங்களில் ரவுடிகளைக் கண்காணிக்க குழு அமைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அக்குழு, ரவுடிகளுக்குக் கிடைக்கும் பொருளாதார உதவிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், ரவுடிகள் மறுவகைப்படுத்தப்பட்டு காவல்துறையால் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என்றும், மீகவும் பயங்கரமான 550 ரவுடிகளை குறிவைத்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி