சென்னையில் என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை

67பார்த்தது
சென்னையில் என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை
சென்னை மாதவரம் ஆட்டுச்சந்தை பகுதியில் என்கவுன்டரில் ரவுடி திருமலை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரில் திருமலையும் ஒருவர் ஆவார். அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்த போது அவர் தப்பியோட முயற்சித்ததாகவும், அப்போது கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்தி