நாளை குரூப் -1 முதல்நிலைத் தேர்வு

73பார்த்தது
நாளை குரூப் -1 முதல்நிலைத் தேர்வு
அரசுத்துறைகளில் உள்ள 90 காலியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு கடந்த மார்ச் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (ஜூலை 13) முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. காலை 9. 30 மணி முதல் பிற்பகல் 12. 30 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வர்கள் 9. 00 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

தொடர்புடைய செய்தி