பிரதமர் பதவியேற்ற நாளில் தாக்குதல்: செல்வப்பெருந்தகை

59பார்த்தது
பிரதமர் பதவியேற்ற நாளில் தாக்குதல்: செல்வப்பெருந்தகை
வெயிலில் காய்ந்து கட்சிப் பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜனை பாஜக கைவிட்டுவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா பாதுகாப்புடன் இருப்பதாக மோடி தேர்தல் பரப்புரை செய்த நிலையில், அவர் பதவியேற்ற நாளில் தீவிரவாதிகள் 10 பேரை கொன்றுள்ளதாகவும், யார் மருத்துவராக வேண்டும் என்பதை பாஜக தான் முடிவு செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி