5, 000 கோடியை விட்டுவிட்டு வருகிறார் விஜய்: ஆனந்த்

56பார்த்தது
5, 000 கோடியை விட்டுவிட்டு வருகிறார் விஜய்: ஆனந்த்
தவெக தலைவர் விஜய் 5, 000, 10, 000 கோடி ரூபாயை விட்டுவிட்டு சேவை செய்வதற்காக அரசியலுக்கு வருவதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர், ”ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்" வைக்கக் கூடாது என்பதற்காகவே பல ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வருவதாக பேசினார். அப்போது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி