பள்ளி அறிவிப்பு பலகையில் ஆசிரியர் படங்கள் ஒட்ட உத்தரவு

67பார்த்தது
பள்ளி அறிவிப்பு பலகையில் ஆசிரியர் படங்கள் ஒட்ட உத்தரவு
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்களை, அறிவிப்பு பலகையில் ஒட்ட தமிழக அரசுக்கு மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு தரப்பில் முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், மாணவர், பெற்றோருக்கு தெரியும் வகையில், அறிவிப்பு பலகையில் ஆசிரியர் புகைப்படங்களை வைக்க மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி