குரூப் 2' தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி

68பார்த்தது
குரூப் 2' தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி
தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று குரூப்2 முதன்மை தேர்வு நடைபெற்றது. இதில்,"இந்திய கூட்டாட்சியில் ஆளுநர் அரசின் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி என இருவித பணிகளை செய்கிறார்.

காரணம், ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது" என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துள்ள நிலையில், இந்த சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி