பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

65பார்த்தது
பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்
பொறியியல் படிப்புகளுக்கான

கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. நடப்பு கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர, 1. 99 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 11 வரை கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில், 7. 5% உள் ஒதுக்கீட்டு சிறப்புப் பிரிவு, சிறப்பு இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் நாளை பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வு குறித்து இந்த இணையதளத்தில் அறியலாம்.

தொடர்புடைய செய்தி