ஜூலை 6 ஆம் தேதி போராட்டம்: கிருஷ்ணசாமி

83பார்த்தது
ஜூலை 6 ஆம் தேதி போராட்டம்: கிருஷ்ணசாமி
மாஞ்சோலை தேயிலைத்தோட்டங்களில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது என புதக தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், " தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, மறுவாழ்வு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவது மனிதநேயமற்றது. பட்டினி சாவு ஏற்பட்டால் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். நெல்லை ரயில் நிலையம் முன் ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்" என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி