திமுக வென்றதாக அறிவித்து விடலாம்: அன்புமணி

54பார்த்தது
திமுக வென்றதாக அறிவித்து விடலாம்: அன்புமணி
விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்தத் தேவையில்லை என அன்புமணி அதிருப்தி தெரிவித்துள்ளார். வெற்றிக்காக திமுகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், இதற்கு தேர்தலே நடத்தாமல், திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு போகலாம் என்றார். குழந்தைகளை கடத்தி வைத்துக்கொண்டு திமுகவுக்கு ஓட்டு போட்டால் தான் விடுவோம் என்றுகூட மிரட்டுவார்கள் என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி