துணையை திருப்தி செய்யாதது கொடுமையே: நீதிமன்றம்

53பார்த்தது
துணையை திருப்தி செய்யாதது கொடுமையே: நீதிமன்றம்
இல்லத்துணையின் பாலியல் தேவையை திருப்தி செய்யாததும் கொடுமையே என்று சைதாப்பேட்டை கோர்ட் தெரிவித்துள்ளது. சென்னை பெண் ஒருவர், கணவர் தனது பாலியல் தேவையை பூர்த்தி செய்யவில்லை. இதுபற்றி கேட்டால் துன்புறுத்துகிறார் என்று வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ஒன்றாக வசித்து கொண்டு துணையை திருப்தி செய்யாதது கொடுமையே எனக் கூறி, ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க கணவருக்கு உத்தரவிட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி