மகாவிஷ்ணு விவகாரம்: பள்ளி மேலாண்மை குழு விளக்கம்

50பார்த்தது
மகாவிஷ்ணு விவகாரம்: பள்ளி மேலாண்மை குழு விளக்கம்
மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், பள்ளி மேலாண்மைக் குழுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் அடங்கிய குழுவுக்கு தெரியாமலேயே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற்போக்கு நிகழ்ச்சி என தெரிந்திருந்தால் முன்பே தடுத்திருப்போம். சர்ச்சை பேச்சு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம் என பள்ளி மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி