சென்னை மாநகராட்சி 69 வது வார்டுக்கு உட்பட்ட சோமையாராஜா பள்ளியில் இன்று குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு நடந்தது. அதில் சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார்.
பின்னர் சுகாதார மையம் மற்றும் அம்மா உணவகத்தில் நேரில் ஆய்வு செய்தார்.