வேலைக்காக சிறுமிகளை அழைத்து வந்த ஒடிசா வாலிபர் கைது!

71பார்த்தது
வேலைக்காக சிறுமிகளை அழைத்து வந்த ஒடிசா வாலிபர் கைது!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவில் இருந்து வேலைக்காக சிறுமிகளை அழைத்து வந்து ஒடிசாவை சேர்ந்த ஆகாஷ் என்பவரை சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் இன்று கைது செய்துள்ளனர். சென்ட்ரலில் இருந்து ஈரோடு செல்வதற்காக காத்திருந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சிறுமிகளை அரசு காப்பகத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி