பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

64பார்த்தது
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்!
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. இந்தப் போராட்டத்தில் வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி