செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு

77பார்த்தது
செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது முதல் 8 மாதங்களுக்கு மேலாக அவர் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜிக்கு 22வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி