மரணம்: நிவாரணத் தொகை ₹30 லட்சமாக உயர்வு

50பார்த்தது
மரணம்: நிவாரணத் தொகை ₹30 லட்சமாக உயர்வு
உள்ளாட்சித் தேர்தல் பணியில், உயிரிழக்கும் பணியாளர்களுக்கான நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, சமூகவிரோத செயல்களால் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ₹30 லட்சமாகவும், பிற காரணங்களால் இறப்போருக்கு ₹15 லட்சமாகவும் நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், நிரந்தர ஊனமடைபவர்களுக்கு ₹7. 5 லட்சம், காயம் அடைவோருக்கு ₹40, 000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி