20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

54பார்த்தது
20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி