சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

79பார்த்தது
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஜுன் 2) தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி