கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு

53பார்த்தது
கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கின் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாணவியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். ஒது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சி உதவியுடன் குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கீழ்பாக்கம் பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி