'சாதிவாரிக் கணக்கெடுப்பு எனது கேரண்டி' - ராகுல் காந்தி

68பார்த்தது
'சாதிவாரிக் கணக்கெடுப்பு எனது கேரண்டி' - ராகுல் காந்தி
இந்தியாவில் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜுன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி கூறியதாவது, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும். இது எனது கேரண்டியாக இருக்கும். சாதிவாரிக் கணக்கெடுப்பின்போதே கல்வி மற்றும் பொருளாதாரம் குறித்தும் கணக்கு எடுக்கப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி