பழத்தில் மிளகாய் பொடி தூவி சாப்பிடலாமா?

66பார்த்தது
பழத்தில் மிளகாய் பொடி தூவி சாப்பிடலாமா?
அன்னாசி, கொய்யா, தர்பூசணி, பப்பாளி உள்ளிட்ட பல்வேறு பழங்களில் மிளகாய்பொடி தூவி சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உள்ளது. ஆனால் பழங்களில் இவ்வாறு மிளகாய்த்தூளை தூவி சாப்பிடுவது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உப்பு மற்றும் மிளகாய் தூவும் போது பழங்களில் உள்ள ஊட்டச்சத்து குறைவதோடு, ரத்த அழுத்தம் கூட அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே, பழங்களை அப்படியே உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

தொடர்புடைய செய்தி