டீ குடித்தால் தலைவலி குணமாகுமா? ஆகாதா?

80பார்த்தது
டீ குடித்தால் தலைவலி குணமாகுமா? ஆகாதா?
டீ குடிப்பதற்கும், தலைவலி சரியாவதற்கும் இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக தலைவலி உடலில் நீர்ச்சத்து இல்லாத நேரத்தில் ஏற்படும், அப்போது டீ மட்டுமே வெறும் தண்ணீரை குடித்தாலும் தலைவலி போகிவிடும் என்கின்றனர். இஞ்சி, ஏலக்காய் மற்றும் இலவங்கம் சேர்க்கப்பட்ட தேநீர் தலைவலிக்கு சற்று நிவாரணம் அளிக்கக் கூடியதாக இருக்கலாம். மேலும், ஒற்றை தலைவலிக்கு இஞ்சி நிவாரணம் அளிக்கும் என 2020ஆம் ஆண்டில் ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி