குடிசையில் மோதிய பேருந்து - 4 பேர் பலி

59பார்த்தது
குடிசையில் மோதிய பேருந்து - 4 பேர் பலி
தெற்கு கோவாவில் உள்ள வெர்னா தொழிற்பேட்டை அருகே நேற்று (மே 25) இரவு சாலையோரம் வசித்து வந்தவர்களது குடிசை வீட்டின் மீது பேருந்து மோதியது. இதில், 4 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் மேலும் 5 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உயிரிழந்தவர்களது சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி