இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், போலி இணையதளமான, https://bsnltowerindia.com/page/about-us.html என்ற இணையதளத்திற்கும் BSNL நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 5G டவர்களை அமைப்பது என்ற பெயரில் பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை கேட்டு மோசடி நடப்பதாக எச்சரித்துள்ளது.