BREAKING: நாடாளுமன்றத்தில் திடீர் பரபரப்பு

11816பார்த்தது
BREAKING: நாடாளுமன்றத்தில் திடீர் பரபரப்பு
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் 3 நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 பேர் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிம், மோசின் மற்றும் சோயப் ஆகியோர் போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற நுழைவு வாயில் எண் 3ல் இருந்து நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் உஷார்படுத்தப்பட்ட பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி