BREAKING: இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு

60பார்த்தது
BREAKING: இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாகத் திறனற்ற அராஜக திமுக ஆட்சியில் 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேத்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி