திருமணத்தில் சிறுவன் சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்

76பார்த்தது
திருமணத்தில் சிறுவன் சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்
மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் ஜவ்ரா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறவிருந்தது. அப்போது மணமகன் குடும்பத்தை சேர்ந்த தம்பதி தனது மகனுடன் திருமணத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (பிப்.18) இரவு 8 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மந்திரபாத்தில் விளையாடிக்கொண்டிருந்த கோபு சக்யா என்ற சிறுவனை சுட்டுவிட்டு தப்பிச்சென்றார். இதில் சிறுவன் உயிரிழந்த நிலையில் கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி