நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

82பார்த்தது
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் தங்கும் அறைகள், தண்டவாளங்கள், ரயில்வே பிளாட்பாரங்கள், லக்கேஜ் வைக்கும் இடங்களில் மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி