மாட்டு மூத்திரம் கலந்த நீரை குடித்த பாஜகவினர்!

54பார்த்தது
காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் புனிதம் பெற்று, சனாதனிகள் ஆகும் பொருட்டு கங்கை நீரும் மாட்டு மூத்திரமும் கலந்த நீரை, பாஜக சட்டமன்ற உறுப்பினர் பால்முகுந்த் ஆச்சார்யா அளித்த நிகழ்வு ஜெய்ப்பூரில் அரங்கேறியிருக்கிறது. பாஜகவுக்கு மாறிய கவுன்சிலர்களும் அந்த நீரை அருந்தி சடங்கில் பங்கேற்றுள்ள நிகழ்வு நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலா கிவருகிறது.

தொடர்புடைய செய்தி