வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய பாஜக எம்எல்ஏ கைது

62பார்த்தது
வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய பாஜக எம்எல்ஏ கைது
ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவ் வாக்களிக்கும் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தினார். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மீது ஒடிசா மாநில தலைமை தேர்தல் அதிகாரி புகார் மனு தாக்கல் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். சிலிகா பாஜக எம்எல்ஏவாக இருக்கும் பிரசாந்த் ஜக்தேவ் இந்த முறை குர்தா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி