சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடத்திய பாஜக பிரமுகர் கைது

74905பார்த்தது
சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடத்திய பாஜக பிரமுகர் கைது
மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமிகளை வைத்து ஓட்டலில் விபச்சாரம் நடத்தியதாக பாஜக பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் நடத்திய ரெய்டின் போது பாதிக்கப்பட்ட 6 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.' மேற்கு வங்க மாநில பாஜக பிரமுகர் சப்யசாச்சி கோஷ். இவர் ஹவுராவில் 18 வயது நிரம்பாத சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடத்தி உள்ளார். இதுதான் பாஜக, அவர்கள் பெண்களை பாதுகாப்பது இல்லை. அவர்கள் விபச்சார புரோக்கர்களை பாதுகாக்கிறார்கள்'' என திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்தி