நாடாளுமன்ற இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்..!

56பார்த்தது
நாடாளுமன்ற இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்..!
7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில், இறுதிகட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இன்று வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை 486 தொகுதிகளில் 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. இன்று இறுதிகட்டமாக மீதமுள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி