உஷார் மக்களே.. மீண்டும் மிரட்டவரும் கனமழை

2269பார்த்தது
உஷார் மக்களே.. மீண்டும் மிரட்டவரும் கனமழை
தனியார் வானிலை ஆய்வாளர் என பிரதீப் ஜான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மலை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் மற்றும் நெல்லை, மாஞ்சோலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது என கூறிய அவர், தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என கூறிள்ளார்.

தொடர்புடைய செய்தி