குடிநீரில் கார் கழுவுவதற்கு தடை!

57பார்த்தது
குடிநீரில் கார் கழுவுவதற்கு தடை!
கார் கழுவுதல், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீடு கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என கர்நாடக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போர்வெல்கள் வறண்டுவிட்ட சூழ்நிலையில் தனியார் டேங்கரில் விற்பனை செய்யப்படும் தண்ணீரின் விலை மும்மடங்காக உயர்ந்துள்ளதால், அம்மாநில அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி