டெல்லி கேப்டனாக அக்சர் படேல்

53பார்த்தது
டெல்லி கேப்டனாக அக்சர் படேல்
ரிஷப் பந்த் ஒரு போட்டியில் தவறவிட்டதால், அக்சர் படேல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதாக டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆர்சிபிக்கு எதிரான நாளைய போட்டியில் அக்சர் அணியை வழிநடத்துவார் எனத் தெரியவந்துள்ளது. ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக ரிஷப் ரிஷப் பந்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்க ஐபிஎல் ஆட்சிக்குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறவுள்ள போட்டி, பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி