சுய மருத்துவம் செய்துகொள்வோர் கவனத்துக்கு...!

54பார்த்தது
சுய மருத்துவம் செய்துகொள்வோர் கவனத்துக்கு...!
காய்ச்சல், சளி, தலைவலி போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு பெரும்பாலானோர் மருத்துவரை அணுகாமல் தாமாகவே மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். இப்படி சுய மருத்துவம் (self medication) செய்துகொள்வது, சில வேளைகளில் மோசமான விளைவுகளை உண்டாக்கும். ஏனெனில் சிறிய பிரச்னை என நாம் நினைப்பது பெரிய நோய்களின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். ஆகவே முடிந்தளவு சுய மருத்துவத்தை தவிர்த்துவிட்டு மருத்துவமனையை நாடுவதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

தொடர்புடைய செய்தி