ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் ஒரு செல்போனின் பாகம் மீட்பு

54பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் ஒரு செல்போனின் பாகம் மீட்பு
திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றில் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்களின் மேலும் ஒரு பாகம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று செல்போன்களின் உதிரிபாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு செல்போனின் பாகம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆற்றில் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கிடைக்கப்பெற்ற பாகங்களை வைத்து குற்றவாளிகளின் சதி திட்டங்கள் கண்டறிய இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி