தெருநாய் தாக்கியதில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு

68பார்த்தது
தெருநாய் தாக்கியதில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு
ஐதராபாத்தில் தெருநாய்கள் தாக்கியதில் மற்றொரு சிறுவன் உயிரிழந்தான். பலியானவர்கள் விவரம்: ஹைதராபாத் சமீர் பேட்டை பெத்தம்மா காலனியில் கட்டிட கொத்தனார் பாலு என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் பிரவீன் (11) கடந்த 18-ம் தேதி தனது வீட்டின் முன்பு இருந்தபோது தெருநாய் தாக்கி கடுமையாக கடித்தது. இதனால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன், வெள்ளிக்கிழமை உயிரிழந்தான்.

தொடர்புடைய செய்தி