வைரலாகும் மலைவாழ் கர்ப்பிணி வீடியோ - வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

71பார்த்தது
திருப்பூர் உடுமலைப்பேட்டையில் மலைவாழ் கிராம கர்ப்பிணியை உறவினர்கள் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற வீடியோ இன்று வெளியானது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அண்ணாமலை வருத்தம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டிற்கு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியும் இதுவரை மலைக் கிராமங்களில் சாலை வசதிகள் செய்துதரவில்லை. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்துதராமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி