அரசியலில் அண்ணாமலை ஒரு விட்டில் பூச்சி - ஜெயக்குமார்

84பார்த்தது
அரசியலில் அண்ணாமலை ஒரு விட்டில் பூச்சி - ஜெயக்குமார்
அரசியலில் அண்ணாமலை ஒரு விட்டில் பூச்சி, அந்த பூச்சியின் வாழ்க்கையே 7 நாள்தான். அந்த அளவிற்குதான் அண்ணாமலையின் அரசியல் நிலை உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திராவிட இயக்கத்தை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று சொல்கிறார் அண்ணாமலை. 7 ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுக ஒரு ஆலமரம். அண்ணாமலை நேற்று பிறந்த குழந்தை" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி