அம்மாவே போயிடுச்சி, அப்பறம் என்ன அம்மா உணவகம்? - ஆர்.எஸ்.பாரதி

78பார்த்தது
"அம்மாவே போய் சேந்துருச்சு, அப்புறம் என்ன அம்மா உணவகம்" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ராயபுரத்தில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் பேசிய அவர், அம்மா உணவகத்தில் இரவில் பரிமாறப்படும் சப்பாத்தி, குருமாவை இங்கிருக்கும் பீகார், உத்தர பிரதேசக்காரன் தான் மொத்தமாக சாப்பிடுறான். நம்ம வரிப்பணத்தை செலவு செய்து அவனுக்கு சாப்பாடு போடுகிறோம்” என்றார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி