அமர்நாத் யாத்திரை இன்று தொடக்கம்!

55பார்த்தது
அமர்நாத் யாத்திரை 2024 இன்று தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் அடிப்படை முகாமில் இருந்து புனித குகை கோவிலை பார்வையிடுவதற்காக முதல் கட்ட யாத்ரீகர்கள் புறப்பட்டனர். ஸ்ரீநகரில் இருந்து 15 கிமீ தொலைவில் சுமார் 13,000 அடி உயரத்தில் உள்ள அமர்நாத் குகையை அடைந்து அங்குள்ள பனிலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். 52 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை தொடரும்.

தொடர்புடைய செய்தி