மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு

84பார்த்தது
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் சிறப்புக் கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு, கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி