விஷச்சாராய மரணம்- காஞ்சிபுரம் தொழிற்சாலைகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை

72பார்த்தது
விஷச்சாராய மரணம்- காஞ்சிபுரம் தொழிற்சாலைகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எதிரொலியாக காஞ்சிபுரம் தொழிற்சாலைகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தலைமையிலான போலீசார் மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளான ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், தொழிற்சாலை நிர்வாகிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி