தீபாவளிக்குப் பின்: நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

62பார்த்தது
தீபாவளிக்குப் பின்: நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகை வருகிற அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதிகமானோர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தீபாவளி முடிந்த பிறகும், சென்னை திரும்புபவர்களுக்காக நவம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் மறு மார்க்கத்தில் நவம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி